இதெல்லாம் தேவையற்ற மூட நம்பிக்கை நான் ஒன்றை மட்டும் சொல்கிறேன் மனிதனை மனிதனாக மதிங்கள் மனிதனுக்கு எந்த துரோகமும் செய்யாதீர்கள் மனசாட்சியின் படி நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் ஒழுக்கம் பண்பாடு இவற்றை கடைப்பிடித்தாலே கடவுள் தேவையில்லை1